இலங்கையில் மேலும் 361 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இதுவரையில் இலங்கையில் 97,833 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 93,668 ஆகும்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 625 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மேலும் 361 பேருக்கு கொரோனா
- Master Admin
- 21 April 2021
- (641)

தொடர்புடைய செய்திகள்
- 27 March 2021
- (554)
மத்ரசா பாடசாலை ஆசிரியர்கள் தடுத்து வைத்த...
- 14 June 2024
- (861)
துணையிடம் அநியாயத்துக்கு உண்மையாய் இருக்...
- 07 October 2024
- (126)
இந்த அம்சங்களை கொண்ட பெண்கள் புகுந்த வீட...
யாழ் ஓசை செய்திகள்
கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- 09 July 2025
தமிழர் பகுதியில் பேருந்து சாரதிகளின் மோசமான செயல்!
- 09 July 2025
யாழில் அதிகாலையில் பயங்கரம் ; மூவருக்கு நேர்ந்த கதி
- 09 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.