கொவிட் புதிய திரிபு கண்டறிப்பட்டதை அடுத்து அரச ஆய்வு கூடங்களில் மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானிக்கப்படுள்ளது.
தற்போது நாளொன்றுக்கு கேள்வி 20,000 ஆக அதிகரித்துள்ளதுடன், அது மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அமைச்சரவை கூட்டத்தின் போது தெரியவந்துள்ளது.
அதனடிப்படையில் PCR பரிசோதனையை மேற்கொள்வதற்குத் தேவையான பரிசோதனை உபகரணங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களை துரிதமாகக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
PCR பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்
- Master Admin
- 04 May 2021
- (598)
தொடர்புடைய செய்திகள்
- 14 July 2024
- (423)
ஸ்டைலுக்கு பெயர் பெற்ற ராசியினர் இவர்கள்...
- 21 October 2025
- (621)
இன்றுமுதல் தொடரும் பாபா வங்காவின் அடுத்த...
- 06 April 2025
- (281)
கண்ணாடி போன்ற ஜொலிக்கும் சருமம் பெற தக்க...
யாழ் ஓசை செய்திகள்
செம்மணி புதைகுழிக்குள் இருந்து மோதிரங்கள் மீட்பு
- 17 July 2026
ஜப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளர் கைது
- 17 July 2026
Google Chrome பயனர்களுக்கு முக்கியமான எச்சரிக்கை!
- 17 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
The Odyssey திரை விமர்சனம்
- 17 July 2026
அன்பே டயானா திரை விமர்சனம்
- 17 July 2026
ஜனநாயகன் முன்பதிவு வசூல்.. இதுவரை இத்தனை கோடியா
- 17 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
- 04 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
