முதல் 28 வாரங்களுக்கு பின்னர் கர்ப்பிணி பெண்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகின்றமை ஒரு தீவிரமான நிலை என காசல் வைத்தியசாலையின் சிரேஷ்ட, விஷேட வைத்தியர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணி பெண்கள் தொற்றுப்பு உள்ளாகின்றமை தொடர்பில் இன்று (06) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முதல் 28 வாரத்தில் தொற்றுக்கு உள்ளானவர்களுள் 80 % சதவீதமானவர்களுக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணி பெண்களுக்கு சந்தேகத்திற்கு இடமான நோய் அறிகுறிகள் இருப்பின் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனாவினால் கர்ப்பிணி பெண்களுக்கு உள்ள ஆபத்து
- Master Admin
- 06 May 2021
- (565)
தொடர்புடைய செய்திகள்
- 17 February 2021
- (1359)
உயிர் பலி எடுத்த பக்கோ இயந்திரம் - சோகம...
- 08 March 2025
- (213)
அடுத்த 20 வருடங்களில் மாறப்போகும் இஸ்லாம...
- 20 March 2024
- (498)
உங்கள் பெயர் R என்னும் எழுத்தில் தொடங்கு...
யாழ் ஓசை செய்திகள்
பலத்த மின்னல் தாக்கங்கள் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை
- 14 January 2026
பொங்கல் வைக்க நல்ல நேரம் இதுதான்!
- 14 January 2026
கொழும்பு ரயில் மோதி பறிபோன உயிர்
- 14 January 2026
ஆசிரியர் சேவையில் இணைய காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு
- 14 January 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சர்க்கரை பொங்கல் கோவில் பிரசாத சுவையில் செய்யணுமா?
- 13 January 2026
Kerala kadalai curry recipe: கேரளா ஸ்பெஷல் கடலைக் கறி
- 07 January 2026
சினிமா செய்திகள்
வா வாத்தியார் திரை விமர்சனம்
- 14 January 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
