முதல் 28 வாரங்களுக்கு பின்னர் கர்ப்பிணி பெண்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகின்றமை ஒரு தீவிரமான நிலை என காசல் வைத்தியசாலையின் சிரேஷ்ட, விஷேட வைத்தியர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணி பெண்கள் தொற்றுப்பு உள்ளாகின்றமை தொடர்பில் இன்று (06) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முதல் 28 வாரத்தில் தொற்றுக்கு உள்ளானவர்களுள் 80 % சதவீதமானவர்களுக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணி பெண்களுக்கு சந்தேகத்திற்கு இடமான நோய் அறிகுறிகள் இருப்பின் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனாவினால் கர்ப்பிணி பெண்களுக்கு உள்ள ஆபத்து
- Master Admin
- 06 May 2021
- (541)

தொடர்புடைய செய்திகள்
- 06 September 2023
- (293)
கிருஷ்ண ஜெயந்தியன்று இந்த பொருட்களை வாங்...
- 26 April 2025
- (203)
மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்.....
- 03 April 2021
- (632)
37, 44 வயது பெண்கள் கொரோனாவுக்கு பலி!
யாழ் ஓசை செய்திகள்
கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- 09 July 2025
தமிழர் பகுதியில் பேருந்து சாரதிகளின் மோசமான செயல்!
- 09 July 2025
யாழில் அதிகாலையில் பயங்கரம் ; மூவருக்கு நேர்ந்த கதி
- 09 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.