இன்று காலை 6.45 மணி அளவில் அனுராதபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் ATM இற்கு வைப்பு செய்வதற்காக எடுத்துவரப்பட்ட பணத்தை கொள்ளையிட முயற்சி செய்யப்பட்டிருந்தது.
மோட்டா சைக்கிளில் வந்த இருவர் வங்கி அதிகாரிகள் மீது மிளகாய் தூள் வீசி பணத்தை கொள்ளையிட முயற்சித்துள்ளனர்.
இதன்போது வங்கி அதிகாரிகளிடம் 4 கோடி ரூபா பணம் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் பணத்தை கொள்ளையிட முயன்ற போது அதிகாரிகளுடன் போராடிய சந்தர்ப்பத்தில் துப்பாக்கி பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டதை அடுத்து கொள்ளைகாரர்கள் பணத்தை கொள்ளையிடாமல் தப்பி ஓடியுள்ளனர்.
குறித்த சம்பவம் இடம்பெறும் விதம் அருகில் இருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகி இருந்தது.
அனுராதபுரம் ATM கொள்ளையின் சிசிரிவி காணொளி
- Master Admin
- 06 May 2021
- (803)
தொடர்புடைய செய்திகள்
- 06 May 2021
- (1597)
பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெறாத மாணவர்கள...
- 25 September 2024
- (229)
நீங்க நடந்து செல்லும் பாதையில் பணம் கிடை...
- 06 May 2021
- (534)
இலங்கையில் மேலும் 1,305 பேருக்கு கொரோனா
யாழ் ஓசை செய்திகள்
அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை
- 16 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
சினிமா செய்திகள்
ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக தாக்கி ரஜினி ரசிகர்கள் போஸ்டர்
- 17 March 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
