இலங்கையில் மேலும் 1,305 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 118,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 810 பேர் இன்று (06) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 100,885 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 734 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மேலும் 1,305 பேருக்கு கொரோனா
- Master Admin
- 06 May 2021
- (495)

தொடர்புடைய செய்திகள்
- 30 December 2020
- (429)
மஹர சிறை மோதல் – மேலும் 4 கைதிகளின் சடலங...
- 11 May 2021
- (1259)
69 பேருக்கு கொரோனா - மூடப்பட ஆடைத் தொழிற...
- 11 May 2021
- (1035)
8 மாவட்டங்களில் அதிகளவான கொவிட் தொற்றாளர...
யாழ் ஓசை செய்திகள்
தங்கத்தின் விலையில் மாற்றம் : இன்றைய விலை நிலவரம்
- 30 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.