நோய் அறிகுறிகள் தென்படாத கொவிட் தொற்றாளர்களுக்கு அவர்களது வீட்டின் உள்ளேயே சிகிச்சை அளிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அதேபோல, நோயாளிகளின் பராமரிப்பு குறித்த முறையான திட்டம் ஒன்றை அரசாங்கம் செயல்படுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
வீட்டில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நோயாளிகள் உள்ளனர். குறிப்பாக கடுமையான அறிகுறிகள் இல்லாத நோயாளிகள். அவர்களுக்கு வைத்தியசாலை வசதிகளை வழங்குவதற்காக நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். மேலும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பொருத்தமான தடுப்பூசி குறித்தும் பரிசீலித்து வருவதாக இராஜாங்க அமைச்சு தெரிவித்தார்.
கொவிட் நோயாளர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்க திட்டம்
- Master Admin
- 08 May 2021
- (822)
தொடர்புடைய செய்திகள்
- 08 May 2021
- (586)
யாழ். பல்கலைக்கழக பட்டதாரிகள் நஞ்சற்ற வி...
- 17 April 2024
- (1486)
காகம் அடிக்கடி வீடு தேடி வந்தால் என்ன அர...
- 30 August 2024
- (156)
இந்த தலைமுறை குழந்தைகள் இளம் வயதிலேயே பர...
யாழ் ஓசை செய்திகள்
சினிமா செய்திகள்
இளம் நடிகை க்ரித்தி ஷெட்டியின் அழகிய போட்டோஷூட்
- 05 May 2026
Saanve megghana
- 25 April 2026
Sreeleela
- 16 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
