மட்டக்களப்பு, காத்தான்குடியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவனை நேற்று (06) மாலை கைது செய்ததாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சம்பவ தினமான நேற்று மாலை காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து குறித்த இளைஞனை பொலிசார் சுற்றிவளைத்து சோதனையிட்ட போது அவரிடம் இருந்து 70 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
பின்னர் குறித்த இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபரான இளைஞனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் கைது
- Master Admin
- 07 May 2021
- (467)

தொடர்புடைய செய்திகள்
- 28 January 2025
- (225)
தொடங்கியது சனிப்பெயர்ச்சி: இன்னும் 90 நா...
- 26 January 2021
- (501)
பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூ...
- 23 November 2020
- (473)
6 இளைஞர்கள் வாளுடன் கைது
யாழ் ஓசை செய்திகள்
இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
- 26 June 2025
இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றம்
- 26 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.