பிரபல இயக்குனர் பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யபப்ட்டுள்ளது. இந்த தகவலை பாக்யராஜ் - பூர்ணிமா தம்பதியின் மகன் சாந்தனு பாக்யராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த 10 நாட்களாக பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் ஆகிய இருவரிடமும் தொடர்பில் இருந்த அனைவரும் தயவு செய்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றும் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தனது பெற்றோர் விரைவில் குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இயக்குநர் கே பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ள தகவல் திரையுலகினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து இருவரும் விரைவில் குணமாக வேண்டும் என்று திரையுலகினர் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாக்யராஜ், பூர்ணிமாவுக்கு கொரோனா!
- Master Admin
- 07 May 2021
- (795)

தொடர்புடைய செய்திகள்
- 05 February 2021
- (626)
"விவாகரத்திற்கு பின் தான் சந்தோஷமாக இருக...
- 20 May 2023
- (217)
ரஜினிக்கு அம்மாவாக நடித்த பிரபல நடிகை மர...
- 19 March 2021
- (475)
கொரோனா தடுப்பு விதிகளை மீறிய பிரபல நடிகை...
யாழ் ஓசை செய்திகள்
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 27 June 2025
கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- 27 June 2025
வணிக நிறுவனமொன்றிற்கு 01 மில்லியன் ரூபா அபராதம்
- 27 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.