பள்ளிபாளையம் அருகே சமயசங்கிலி பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. இதுகுறித்து சமயசங்கிலி கிராம நிர்வாக அலுவலர் தியாகராஜன் பள்ளிபாளையம் போலீசாருக் தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பிணத்தை கைப்பற்றி அரசு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் நீல நிற ஜீன்ஸ் பேண்டும், மஞ்சள் கலரில் பூ போட்ட சட்டையும் அணிந்திருந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்றில் ஆண் பிணம்- போலீசார் விசாரணை
- Master Admin
- 17 March 2021
- (525)

தொடர்புடைய செய்திகள்
- 18 August 2023
- (749)
12 வயது பள்ளி மாணவியை 10 முறை கத்தியால்...
- 20 June 2020
- (503)
இந்திய போர் விமானங்கள் எல்லையை நோக்கி நக...
- 22 December 2020
- (569)
வீரியமிக்க புதிய கொரோனா பரவும் நிலையில்...
யாழ் ஓசை செய்திகள்
இறக்குமதி செய்யப்படும் மூன்று உணவு பொருட்களுக்கு வரி!
- 12 August 2025
இலங்கையில் கஞ்சா பயிர் செய்கைக்கு அனுமதி
- 12 August 2025
இலங்கையில் அரசியல்வாதி ஒருவர் சுட்டுக்கொலை
- 12 August 2025
யாழில் கோரவிபத்து; பெண் உயிரிழப்பு
- 12 August 2025
எரிபொருட்களுக்கான வரி நீக்குவது தொடர்பில் வெளியான தகவல்
- 12 August 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
30 நாள் பிளாக் காபி குடிப்பதால் உடலில் நடக்கும் அற்புதங்கள்
- 10 August 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.