இலங்கையில் மேலும் 1,732 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 124,966 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,365 பேர் இன்று (09) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 104,463 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 786 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் உச்சம் தொட்ட கொரோனா!
- Master Admin
- 09 May 2021
- (1402)
தொடர்புடைய செய்திகள்
- 16 January 2021
- (584)
கொள்ளை சம்பவத்தின் CCTV காணொளி
- 16 February 2024
- (309)
இந்த இடத்தில் மச்சம் இருந்தால் இவ்ளோ நன்...
- 30 June 2020
- (571)
ஐ.நா. அதிநவீன உபகரணங்களுடன் எங்கள் நிலத்...
யாழ் ஓசை செய்திகள்
சுற்றுலா விடுதியில் பணிபுரிந்த இரு இளைஞர்களின் வாழ்வை பறித்த வேன்
- 10 February 2026
இந்த வருடத்தின் முதல் சூரிய கிரகணம்: வானில் நிகழவுள்ள அதிசயம்!
- 10 February 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
அலட்சியப்படுத்தவே கூடாத தைராய்டு புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்!
- 02 February 2026
சினிமா செய்திகள்
விஜய்யால் மீண்டும் தலைவலியில் சிவகார்த்திகேயன்
- 10 February 2026
படையப்பா படத்தையே வேண்டாம் என்ற வனிதா
- 10 February 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
