நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு, மருந்து பொருட்களை நோயாளர்கள் தமது வீடுகளுக்கே வரவழைத்துக் கொள்ள அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.
அதற்கமைய, கீழ்காணும் பிரதேசங்களில் உள்ளவர்கள் பின்வரும் இலக்கங்களுக்கு அழைப்பை மேற்கொண்டு மருந்துகளை தத்தமது வீடுகளுக்கு வரவழைத்துக்கொள்ள முடியும் என மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.
கண்டி - 070 19 02 737
பேராதனை - 070 19 02 739
குருணாகல் - 070 17 18 318
கொழும்பு 01 - 070 19 02 740
கொழும்பு 04 - 070 19 02 741
கொழும்பு 07 - 070 19 02 742
கம்பஹா - 070 19 02 773
மருந்து பொருட்களை வீடுகளுக்கு வரவழைத்துக் கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்!
- Master Admin
- 09 May 2021
- (612)
தொடர்புடைய செய்திகள்
- 15 January 2021
- (363)
நிவாரணக் காலம் இன்றுடன் நிறைவு
- 10 May 2021
- (754)
அரச நிறுவனங்கள் தொடர்பில் வௌியிடப்பட்ட ச...
- 31 October 2025
- (246)
காலை வெறும் வயிற்றில் தேன் சாப்பிடலாமா?...
யாழ் ஓசை செய்திகள்
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 02 January 2026
பூட்டானில் அடுத்தடுத்து பதிவான நிலநடுக்கம்
- 02 January 2026
தங்கம் வாங்கவுள்ளோருக்கு வெளியான முக்கிய தகவல்
- 02 January 2026
இலங்கையில் வாகன விற்பனை பெருமளவு வீழ்ச்சி : வெளியான தகவல்
- 02 January 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
ஆட்டுக்குடலை சமைக்கும் போது சுத்தம் செய்யணுமா? இதை மறக்காதீங்க
- 02 January 2026
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
- 30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
- 26 December 2025
சினிமா செய்திகள்
படுக்கையறையில் நடிகை காஜல் அகர்வால் எடுத்த புகைப்படங்கள்..
- 02 January 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
