பொதுப் போக்குவரத்தின் போது தனிமைப்படுத்தல் சட்டத்தை பின்பற்றுகின்றமை தொடர்பில் இன்று (10) விஷேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேருந்துகளில் ஆசனங்களுக்கு ஏற்ற வகையிலேயே பயணிகளை அழைத்து செல்ல வேண்டும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்துடன் முச்சக்கர வண்டிகளில் சாரதிக்கு மேலதிகமாக இரு பயணிகள் மாத்திரமே பயணிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுப் போக்குவரத்து தொடர்பில் விஷேட வேலைத்திட்டம்
- Master Admin
- 10 May 2021
- (826)

தொடர்புடைய செய்திகள்
- 22 March 2024
- (430)
பிடிவாத குணத்தால் சாதிக்கும் பெண் ராசியி...
- 19 March 2024
- (227)
உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்க?...
- 30 October 2023
- (1353)
வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிட்டால் இ...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
- 26 July 2025
இத தவறாம செய்ங்க.. தலைமுடி முழங்கால் வரை வளரும்
- 23 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.