பொத்துவில், செல்வவெளி வயல் பகுதியில் உடலில் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக இன்று (16) காலையில் மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக சந்தேகத்தில் இருவரை கைது செய்துள்ளதாக பொத்துவில் பொலிசார் தெரிவித்தனர்.
பொத்துவில் 15 களப்புகட்டு விச்சு நகரைச் சோந்த 3 பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நீதவான் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பொத்துவில் வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
35 வயதுடைய நபர் சடலமாக மீட்பு
- Master Admin
- 16 May 2021
- (743)
தொடர்புடைய செய்திகள்
- 10 May 2023
- (282)
வடக்கு - கிழக்கு இணைப்புக்கு இந்திய தூண்...
- 14 July 2025
- (125)
வியக்க வைக்கும் அழகுடன் பிறப்பெடுத்த ராச...
- 12 January 2026
- (96)
24 ஆண்டுகளுக்கு பின் ஜனவரியில் உருவாக்கு...
யாழ் ஓசை செய்திகள்
இன்று முதல் கடுமையாகும் ஆசனப்பட்டி சட்டம்!
- 20 June 2026
இலங்கை மாணவியின் அசத்தல் சாதனை!
- 20 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
- 20 June 2026
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- 19 June 2026
முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவும் ஓட்ஸ்
- 07 June 2026
சினிமா செய்திகள்
பாலன் திரை விமர்சனம்
- 20 June 2026
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
- 20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
