பொத்துவில், செல்வவெளி வயல் பகுதியில் உடலில் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக இன்று (16) காலையில் மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக சந்தேகத்தில் இருவரை கைது செய்துள்ளதாக பொத்துவில் பொலிசார் தெரிவித்தனர்.
பொத்துவில் 15 களப்புகட்டு விச்சு நகரைச் சோந்த 3 பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நீதவான் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பொத்துவில் வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
35 வயதுடைய நபர் சடலமாக மீட்பு
- Master Admin
- 16 May 2021
- (729)
தொடர்புடைய செய்திகள்
- 16 May 2021
- (1161)
நாளை தொடக்கம் விசேட ரயில் சேவை
- 31 March 2021
- (857)
கைப்பற்றப்பட்ட இலங்கை படகில் 300kg ஹெரோய...
- 10 May 2021
- (645)
100 மி.மீ க்கும் அதிகமான மழை வீழ்ச்சி எத...
யாழ் ஓசை செய்திகள்
திமுக கோட்டையான சென்னைக்குள் ஓட்டையை போட்ட தவெக
- 04 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
