ஐ.சி.சி. விருது பட்டியலில் இடம் பெறும் 3 வீரர்கள், வீராங்கனைகளில் இருந்து தலா ஒருவரை முன்னாள் வீரர், பத்திரிகையாளர்கள், ஒளிபரப்பு நிறுவனம் உள்ளிட்ட ஐ.சி.சி. வாக்கு அகாடமியினர் மற்றும் ரசிகர்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள். கடந்த மாதத்துக்கான (ஏப்ரல்) சிறந்த வீரராக பாகிஸ்தான் அணியின் கேப்டனும், ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவருமான பாபர் அசாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் அவருக்கு இந்த விருது கிட்டி இருக்கிறது. சிறந்த வீராங்கனை விருதுக்கு ஆஸ்திரேலிய அணியின் அலிசா ஹீலி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அவர் நியூசிலாந்துக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் 155 ரன்கள் சேர்த்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் மாதத்துக்கான ஐ.சி.சி.யின் சிறந்த வீரர் விருதுக்கு பாபர் அசாம் தேர்வு
- Master Admin
- 11 May 2021
- (569)
தொடர்புடைய செய்திகள்
- 10 May 2021
- (553)
ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது டெஸ்ட்: பாகிஸ...
- 12 May 2021
- (710)
இலங்கை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணிய...
- 09 May 2021
- (565)
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சகாரியாவின்...
யாழ் ஓசை செய்திகள்
ஆசியக் கிண்ண ஹாக்கி : இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்
- 14 April 2026
பராபவ சித்திரை புத்தாண்டு மலர்ந்தது
- 14 April 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
- 10 April 2026
Sunainaa
- 11 April 2026
Poonam Bajwa
- 08 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
