இலங்கையில் இருந்து வரும் பயணிகள் விமானங்களை மறு அறிவித்தல் வரை ரத்துச் செய்வதற்கு குவைட் இராச்சியம் தீர்மானித்துள்ளது.
கொவிட் 19 பரவல் நிலையை கருத்திற் கொண்டு இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய அரபு இராச்சியமும் நாளை (12) தொடக்கம் இலங்கை பயணிகள் விமானங்களுக்கு தடை விதிப்பதாக நேற்று (10) அறிக்கை ஒன்றை வௌியிட்டிருந்தது.
அதேபோல், மலேசியா மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளும் இந்நாட்டு பயணிகள் விமானங்களுக்கு தற்காலிக தடையை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குவைட் நாட்டுக்குள் நுழைய தற்காலிக தடை!
- Master Admin
- 11 May 2021
- (515)

தொடர்புடைய செய்திகள்
- 16 October 2020
- (586)
உயர்தர பரீட்சைகள் முடிந்ததும் எந்தவொரு த...
- 18 October 2025
- (122)
தொட்டதெல்லாம் துலங்கும் கன்னி ராசி.. கோட...
- 27 June 2025
- (168)
சூரிய பெயர்ச்சியால் வாழ்வில் வெற்றி பெறு...
யாழ் ஓசை செய்திகள்
பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு
- 18 October 2025
பொன்னி சம்பா (GR 11) இறக்குமதிக்கான வர்த்தமானி வௌியீடு
- 18 October 2025
18 இலட்சத்தை கடந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
- 18 October 2025
இலங்கையில் அதிகாரப்பூர்வ நாணய மாற்று விகிதங்கள்
- 18 October 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
50 வயதிலும் அதே கட்டுடலில் சிம்ரன்.. வயதை வெல்லும் உணவு ரகசியம்
- 17 October 2025
ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
- 14 October 2025
முடி சும்மா காடு போல வளரணுமா? இந்த ஒரு காயின் எண்ணெய் போதும்
- 12 October 2025
சினிமா செய்திகள்
33 வயதில் இவ்வளவு சொத்துக்களா? ராணியாக வாழும் கீர்த்தி சுரேஷ்
- 18 October 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.