இலங்கையில் இருந்து வரும் பயணிகள் விமானங்களை மறு அறிவித்தல் வரை ரத்துச் செய்வதற்கு குவைட் இராச்சியம் தீர்மானித்துள்ளது.
கொவிட் 19 பரவல் நிலையை கருத்திற் கொண்டு இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய அரபு இராச்சியமும் நாளை (12) தொடக்கம் இலங்கை பயணிகள் விமானங்களுக்கு தடை விதிப்பதாக நேற்று (10) அறிக்கை ஒன்றை வௌியிட்டிருந்தது.
அதேபோல், மலேசியா மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளும் இந்நாட்டு பயணிகள் விமானங்களுக்கு தற்காலிக தடையை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குவைட் நாட்டுக்குள் நுழைய தற்காலிக தடை!
- Master Admin
- 11 May 2021
- (520)
தொடர்புடைய செய்திகள்
- 09 April 2021
- (451)
புகையிரத ஊழியர்களின் வேலைநிறுத்தம் நிறைவ...
- 17 March 2021
- (528)
ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு கை...
- 03 April 2021
- (476)
இதுவரை 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மோட்டார்...
யாழ் ஓசை செய்திகள்
17 ஆண்டுகளுக்குப் பின் நுவரெலியாவில் ஏற்பட்ட மாற்றம்!
- 23 January 2026
முடங்கும் வைத்தியசாலைகள் - போராட்டத்தில் குதிக்கும் வைத்தியர்கள்
- 23 January 2026
இலங்கைக்கு 100 நவீன சொகுசு பேருந்துகளை கொடுக்கும் சீனா!
- 23 January 2026
சினிமா செய்திகள்
நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் ரீசெண்ட் க்யூட் கிளிக்ஸ்...
- 23 January 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
