இலங்கையில் இருந்து வரும் பயணிகள் விமானங்களை மறு அறிவித்தல் வரை ரத்துச் செய்வதற்கு குவைட் இராச்சியம் தீர்மானித்துள்ளது.
கொவிட் 19 பரவல் நிலையை கருத்திற் கொண்டு இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய அரபு இராச்சியமும் நாளை (12) தொடக்கம் இலங்கை பயணிகள் விமானங்களுக்கு தடை விதிப்பதாக நேற்று (10) அறிக்கை ஒன்றை வௌியிட்டிருந்தது.
அதேபோல், மலேசியா மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளும் இந்நாட்டு பயணிகள் விமானங்களுக்கு தற்காலிக தடையை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குவைட் நாட்டுக்குள் நுழைய தற்காலிக தடை!
- Master Admin
- 11 May 2021
- (489)

தொடர்புடைய செய்திகள்
- 16 July 2020
- (515)
யாழ். பல்கலையின் கிளிநொச்சி வளாகத்தை மீள...
- 26 June 2025
- (229)
12 ராசிகளில் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கி...
- 12 April 2025
- (196)
நான் என்ற மமதை கொண்ட ராசியினர் இவர்கள் த...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
- 26 July 2025
இத தவறாம செய்ங்க.. தலைமுடி முழங்கால் வரை வளரும்
- 23 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.