இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,030 பேர் இன்று (11) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 105,611 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் 128,530 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இவர்களில் 827 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குணமடைந்தவர்கள் தொடர்பில் வௌியான அறிவிப்பு
- Master Admin
- 11 May 2021
- (604)
தொடர்புடைய செய்திகள்
- 23 March 2025
- (287)
18 மாதங்களுக்கு ஒருமுறை வரும் சிம்ம ராசி...
- 27 October 2024
- (389)
சக்திவாய்ந்த நவபஞ்சம யோகம்: 2025 வரை வாழ...
- 03 March 2026
- (113)
சனிபகவானின் நட்சத்திர மாற்றம்: இந்த ராசி...
யாழ் ஓசை செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
