தொழில் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்களின் ஊழியர் சேமலாப நிதியத்தின் நன்மை கோரல் பிரிவுகளை தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை (12) மற்றும் நாளை மறுதினம் (13) பொதுமக்களுக்காக மூடப்பட்டிருக்கும் என தொழில் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கொவிட் -19 இன் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
EPF நன்மை கோரல் பிரிவுகளை மூட தீர்மானம்
- Master Admin
- 11 May 2021
- (639)
தொடர்புடைய செய்திகள்
- 11 January 2026
- (72)
சரும பொலிவை இரட்டிப்பாக்கும் தேங்காய் பீ...
- 12 January 2026
- (101)
24 ஆண்டுகளுக்கு பின் ஜனவரியில் உருவாக்கு...
- 08 September 2024
- (400)
சுக்கிரன் பெயர்ச்சி: சிக்கலில் சிக்கப்போ...
லைப்ஸ்டைல் செய்திகள்
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
- 26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
- 25 July 2026
மாடி தோட்டம் அமைக்க
- 22 July 2026
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
- 24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
- 18 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
