போலி காசோலைகளை அச்சிட்டு ரூபா 43 மில்லியன் பணத்தை மோசடி செய்தாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் 4 சந்தேக நபர்கள் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் சில சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
இலங்கையில் போலி காசோலைகளை அச்சிட்டு இவ்வாறான பண மோசடி மேற்கொள்ளப்பட்ட முதலாவது பண மோசடி இதுவாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
போலி காசோலை மோசடி - நான்கு சந்தேகநபர்கள் விளக்கமறியலில்
- Master Admin
- 11 May 2021
- (509)

தொடர்புடைய செய்திகள்
- 28 March 2025
- (189)
வறுமை நீக்கும் மீனாட்சி அம்மன் வழிபாடு ;...
- 13 July 2020
- (478)
யாழில் குப்பைக்குள் கிடந்த வெடிபொருளை எட...
- 18 January 2021
- (659)
மேல் மாகாண பாடசாலைகள் தொடர்பான தீர்மானம்
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
- 26 July 2025
இத தவறாம செய்ங்க.. தலைமுடி முழங்கால் வரை வளரும்
- 23 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.