சட்டவிரோதமாக போடப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி 2 பிள்ளைகளின் தந்தை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மில்லகாமுல - கித்துல்வத்த எனும் பகுதியிலேயே இத்துயர் சம்பவம் நேற்று (12) இடம்பெற்றுள்ளது.
மேற்படி, தோட்டப் பகுதியில் இருந்த பாக்கு மரத்தில், பாக்கு பறிப்பதற்கு சென்ற 42 வயதுடைய நபர் ஒருவரே, இவ்வாறு மின்சார வேலியில் சிக்கி பலியாகியுள்ளார்.
மிருக வேட்டைக்காக குறித்த மின்வேலி போடப்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மின்சார வேலியில் சிக்கி ஒருவர் பலி!
- Master Admin
- 12 May 2021
- (507)

தொடர்புடைய செய்திகள்
- 20 April 2024
- (1476)
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் ராஜயோகம்!...
- 12 August 2025
- (34)
Spanish Omelette செய்யத் தெரியுமா? வெறும...
- 22 April 2025
- (151)
பற்கள் மஞ்சளாகிவிட்டதா? இந்த 5 ரூபாய் பழ...
யாழ் ஓசை செய்திகள்
இறக்குமதி செய்யப்படும் மூன்று உணவு பொருட்களுக்கு வரி!
- 12 August 2025
இலங்கையில் கஞ்சா பயிர் செய்கைக்கு அனுமதி
- 12 August 2025
இலங்கையில் அரசியல்வாதி ஒருவர் சுட்டுக்கொலை
- 12 August 2025
யாழில் கோரவிபத்து; பெண் உயிரிழப்பு
- 12 August 2025
எரிபொருட்களுக்கான வரி நீக்குவது தொடர்பில் வெளியான தகவல்
- 12 August 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
30 நாள் பிளாக் காபி குடிப்பதால் உடலில் நடக்கும் அற்புதங்கள்
- 10 August 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.