சட்டவிரோதமாக போடப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி 2 பிள்ளைகளின் தந்தை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மில்லகாமுல - கித்துல்வத்த எனும் பகுதியிலேயே இத்துயர் சம்பவம் நேற்று (12) இடம்பெற்றுள்ளது.
மேற்படி, தோட்டப் பகுதியில் இருந்த பாக்கு மரத்தில், பாக்கு பறிப்பதற்கு சென்ற 42 வயதுடைய நபர் ஒருவரே, இவ்வாறு மின்சார வேலியில் சிக்கி பலியாகியுள்ளார்.
மிருக வேட்டைக்காக குறித்த மின்வேலி போடப்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மின்சார வேலியில் சிக்கி ஒருவர் பலி!
- Master Admin
- 12 May 2021
- (558)
தொடர்புடைய செய்திகள்
- 01 March 2025
- (170)
இந்த ராசியில் பிறந்தவங்க எப்போதும் இளமைய...
- 17 January 2021
- (492)
புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுபுள்ளிகள் த...
- 14 February 2024
- (556)
மாசி மாதத்தில் இதை மறக்காம செய்திடுங்க:...
யாழ் ஓசை செய்திகள்
முப்படைகளின் 5,289 பேருக்கு பதவி உயர்வு
- 18 May 2026
உலக டிஜிட்டல் சந்தைக்கு அச்சுறுத்தல்?
- 18 May 2026
அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆலோசனை
- 18 May 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
நாவூறும் சுவையில் பன்னீர் 65... எப்படி செய்வது?
- 18 May 2026
கருவளையத்தை நீக்க இந்த ஒரு பொருள் போதும்..
- 17 May 2026
சினிமா செய்திகள்
Nayanthara Latest Glam Clicks 💖
- 16 May 2026
Tamanna Bhatia Hot & Glamorous Clicks 🔥
- 15 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
