எதிர்வரும் 4 வாரங்கள் மிகவும் அவதானமிக்க காலமாகுமென இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இதனைக் கருத்திற்கொண்டு மக்கள் அவதானமாகச் செயற்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் 2 வாரங்களுக்குள் 6 இலட்சம் ஸ்புட்னிக்-எ தடுப்பூசிகளை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் 4 வாரங்கள் தீர்மானமிக்கது
- Master Admin
- 13 May 2021
- (723)

தொடர்புடைய செய்திகள்
- 17 April 2024
- (1404)
காகம் அடிக்கடி வீடு தேடி வந்தால் என்ன அர...
- 06 September 2024
- (250)
இந்த தேதியில் பிறந்தவர்கள் தனிமை விரும்ப...
- 02 June 2020
- (569)
வடக்கில் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசம் தொடர...
யாழ் ஓசை செய்திகள்
தங்கத்தின் விலையில் மாற்றம் : இன்றைய விலை நிலவரம்
- 30 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.