எதிர்வரும் 4 வாரங்கள் மிகவும் அவதானமிக்க காலமாகுமென இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இதனைக் கருத்திற்கொண்டு மக்கள் அவதானமாகச் செயற்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் 2 வாரங்களுக்குள் 6 இலட்சம் ஸ்புட்னிக்-எ தடுப்பூசிகளை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் 4 வாரங்கள் தீர்மானமிக்கது
- Master Admin
- 13 May 2021
- (790)
தொடர்புடைய செய்திகள்
- 12 July 2020
- (422)
5 வயது சிறுமியை வன்கொடுமைக்கு உட்படுத்தி...
- 31 December 2025
- (68)
2026 -இல் குபேர யோகத்தை அனுபவிக்கப்போகும...
- 27 January 2024
- (270)
இருமும் போது ரத்தம் வருகின்றதா... இந்த உ...
யாழ் ஓசை செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
