கொக்கலை முதலீட்டு மேம்பாட்டு வலயத்தில் அமைந்துள்ள 5 ஆடை தொழிற்சாலைகளில் பணி புரியும் 1,500க்கும் அதிகமான ஊழியர்களுக்கு கடந்த தினம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
வௌியாகி உள்ள முடிவுகளுக்கு அமைய 217 ஊழியர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சிகிச்சை மத்திய நிலையங்களில் காணப்படும் நெருக்கடி காரணமாக குறித்த தொற்றாளர்கள் அவர்களின் வீட்டிலேயே தங்கியுள்ளதாக ஹபராதுவை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
217 ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு கொரோனா
- Master Admin
- 14 May 2021
- (934)

தொடர்புடைய செய்திகள்
- 11 September 2024
- (109)
எந்த வகை சருமம் உடையவர் நீங்கள்? அப்போ இ...
- 05 January 2021
- (563)
நிலஅதிர்வு காரணமாக விக்டோரியா நீர்த்தேக்...
- 28 March 2025
- (151)
வறுமை நீக்கும் மீனாட்சி அம்மன் வழிபாடு ;...
யாழ் ஓசை செய்திகள்
காருக்குள் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட தொழிலதிபர்
- 27 June 2025
இஸ்ரேலில் இலங்கை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு
- 27 June 2025
உப்பு விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
- 27 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.