மாதகல், புளியந்துறை பகுதியில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கட்டு மரத்தில் இருந்து 55 kg கஞ்சா தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இளவாலை இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த பகுதியில் தேடுதல் நடாத்திய போது குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்ட 26 சிறிய பொதிகள் அடங்கிய 2 கஞ்சா பொதிகள் வட்டுகோட்டை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கட்டு மரத்தில் இருந்து 55 kg கஞ்சா தொகை மீட்பு
- Master Admin
- 14 May 2021
- (558)
தொடர்புடைய செய்திகள்
- 14 June 2025
- (179)
இந்த மாதம் பிறந்தவங்க யாராலும் தொட முடிய...
- 03 September 2024
- (587)
ஆரம்பமாகும் விநாயகர் சதுர்த்தி எந்த ராச...
- 11 March 2025
- (215)
தத்தியாக இருக்கும் ராசியினர் இவர்கள் தான...
யாழ் ஓசை செய்திகள்
சினிமா செய்திகள்
SuperGirl திரை விமர்சனம்
- 27 June 2026
Con City திரை விமர்சனம்
- 26 June 2026
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
- 20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
