மாதகல், புளியந்துறை பகுதியில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கட்டு மரத்தில் இருந்து 55 kg கஞ்சா தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இளவாலை இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த பகுதியில் தேடுதல் நடாத்திய போது குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்ட 26 சிறிய பொதிகள் அடங்கிய 2 கஞ்சா பொதிகள் வட்டுகோட்டை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கட்டு மரத்தில் இருந்து 55 kg கஞ்சா தொகை மீட்பு
- Master Admin
- 14 May 2021
- (551)
தொடர்புடைய செய்திகள்
- 29 September 2024
- (226)
மாதவிடாய் தாமதமாக இதுகூட காரணமாக இருக்கல...
- 03 November 2025
- (170)
மூட்டையில் பணத்தை அள்ளும் யோகம்.. இனி து...
- 24 September 2024
- (355)
சனி பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் பெறும்...
யாழ் ஓசை செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
