மாதகல், புளியந்துறை பகுதியில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கட்டு மரத்தில் இருந்து 55 kg கஞ்சா தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இளவாலை இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த பகுதியில் தேடுதல் நடாத்திய போது குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்ட 26 சிறிய பொதிகள் அடங்கிய 2 கஞ்சா பொதிகள் வட்டுகோட்டை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கட்டு மரத்தில் இருந்து 55 kg கஞ்சா தொகை மீட்பு
- Master Admin
- 14 May 2021
- (534)
தொடர்புடைய செய்திகள்
- 25 February 2025
- (333)
இந்த வகை இரத்தத்தில் பிறந்தவங்க நீண்ட கா...
- 06 March 2026
- (106)
120 ஆண்டுக்கு பின் மீனத்தில் உருவாகும் ர...
- 06 April 2021
- (759)
யாழில் 21 பேருக்கு கொரோனா! மேலும் வெளியா...
யாழ் ஓசை செய்திகள்
அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை
- 16 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
சினிமா செய்திகள்
ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக தாக்கி ரஜினி ரசிகர்கள் போஸ்டர்
- 17 March 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
