புதிய மறுசீரமைப்பின் ஊடாக எட்டு மாதங்களுக்குப் முன்னர் பாடசாலை கல்வியை முடித்துக் கொண்ட பிள்ளைகளுக்கு உயர்தர கற்கை நெறிகளுக்கான வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கல்வி மறுசீரமைப்பு தொடர்பாக கலந்தாலோசிக்கப்படுகின்றது. பல்வேறு நாடுகளில் 21 வயதை அடையும் போது, பிள்ளைகள் பட்டப்படிப்பை முடித்துக் கொள்கின்றார்கள். இலங்கை மாணவர்களுக்கும் இவ்வாறான வசதிகள் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளன.
பத்தாம், 11ஆம் வகுப்பிற்காக இதுவரை இருந்த காலவரையறை ஒன்றரை வருடமாக குறைக்கப்படவுள்ளது. இறுதி இரண்டு வருடங்களுக்குள் இதன் பலன்களை மாணவர்களுக்கு வழங்குவது நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாடசாலை கல்வியை முடித்த மாணவர்களுக்கு உயர்தர கற்கை நெறி
- Master Admin
- 15 May 2021
- (1276)
தொடர்புடைய செய்திகள்
- 05 December 2020
- (599)
கழிவுகளை அகற்றும்போது சேற்றுக்குள் சிக்க...
- 26 March 2021
- (481)
88 ஆயிரம் பேர் பூரண குணம்
- 30 July 2024
- (189)
பிடித்த நிறம் தெரிந்தால் அவர்களின் குணத்...
யாழ் ஓசை செய்திகள்
மருத்துவர்களின் தொழிற்சங்க போராட்டம் இன்று முதல் தீவிரம்
- 02 February 2026
எரிபொருள் விலை குறைந்தாலும் பேருந்து கட்டணம் உயரும் அபாயம்
- 02 February 2026
சினிமா செய்திகள்
சேலையில் மயக்கும் நடிகை சான்வே மேக்னாவின் புகைப்படங்க்ள் இதோ
- 02 February 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
