புதிய மறுசீரமைப்பின் ஊடாக எட்டு மாதங்களுக்குப் முன்னர் பாடசாலை கல்வியை முடித்துக் கொண்ட பிள்ளைகளுக்கு உயர்தர கற்கை நெறிகளுக்கான வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கல்வி மறுசீரமைப்பு தொடர்பாக கலந்தாலோசிக்கப்படுகின்றது. பல்வேறு நாடுகளில் 21 வயதை அடையும் போது, பிள்ளைகள் பட்டப்படிப்பை முடித்துக் கொள்கின்றார்கள். இலங்கை மாணவர்களுக்கும் இவ்வாறான வசதிகள் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளன.
பத்தாம், 11ஆம் வகுப்பிற்காக இதுவரை இருந்த காலவரையறை ஒன்றரை வருடமாக குறைக்கப்படவுள்ளது. இறுதி இரண்டு வருடங்களுக்குள் இதன் பலன்களை மாணவர்களுக்கு வழங்குவது நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாடசாலை கல்வியை முடித்த மாணவர்களுக்கு உயர்தர கற்கை நெறி
- Master Admin
- 15 May 2021
- (1285)
தொடர்புடைய செய்திகள்
- 04 August 2025
- (304)
ஆகஸ்டில் ஆரம்பமாகும் 3 கிரகப்பெயர்ச்சி-...
- 27 December 2020
- (364)
முல்லைத்தீவில் அடையாளம் காணப்பட்டவரில் க...
- 31 March 2021
- (736)
யாழில் சிறப்பு முற்றுகை நடவடிக்கை- அதிகா...
யாழ் ஓசை செய்திகள்
எரிபொருள் ஒதுக்கீட்டை மூன்றிலொன்றாக குறைத்த அமைச்சர்கள்
- 31 March 2026
GMOA இன்று நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம்
- 31 March 2026
நாளை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!
- 30 March 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
