பொலிஸ் அதிகாரி ஒருவரின் கை விரலை கடித்ததாக இளைஞன் ஒருவன் யாழ்ப்பாண பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளான்.
யாழ் நாகவிகாரையில் கடமையிலிருந்த பொலிசாருக்கும் அங்கு பணிபுரிந்த இளைஞனுக்கும் இடையில் நேற்று இரவு வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது .
தொடர்ந்து கைகலப்பாக மாறியுள்ளது. இதில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் கை விரலை குறித்த இளைஞன் கடித்துள்ளான்.
காயத்துக்குள்ளான பொலிஸ் அதிகாரி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விரலை கடித்த இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
யாழில் பொலிஸ் அதிகாரியின் கைவிரலை கடித்த இளைஞன் - நடந்தது என்ன?
- Master Admin
- 03 April 2021
- (874)
தொடர்புடைய செய்திகள்
- 15 May 2021
- (749)
வேலைக்கு செல்லும் அனைவரும் வீட்டிற்கு உள...
- 10 August 2025
- (217)
பிறப்பிலேயே அசாத்திய துணிவு கொண்ட பெண் ர...
- 25 August 2025
- (177)
வீட்டில் சிக்கன் இருக்கா? செஃப் தாமு பாண...
யாழ் ஓசை செய்திகள்
பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்
- 07 December 2025
நாட்டை புரட்டிப்போட்ட பேரழிவு ; மத்திய வங்கியின் அதிரடி கடன் வசதிகள்
- 07 December 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
சுவையான மட்டன் காய்கறி சூப்.... காரசாரமா எப்படி செய்றது?
- 07 December 2025
குளிர்காலத்திற்கு காரசாரமான சட்னி - இந்த காயில் செய்து பாருங்க
- 05 December 2025
ரவை இல்லாமல் உப்புமா.. 5 நிமிடத்திலேயே செய்வது எப்படி?
- 04 December 2025
மருக்களை அடியோடு அகற்றும் சாறு.. இனியும் அலட்சியம் வேண்டாம்!
- 02 December 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
