பொலிஸ் அதிகாரி ஒருவரின் கை விரலை கடித்ததாக இளைஞன் ஒருவன் யாழ்ப்பாண பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளான்.
யாழ் நாகவிகாரையில் கடமையிலிருந்த பொலிசாருக்கும் அங்கு பணிபுரிந்த இளைஞனுக்கும் இடையில் நேற்று இரவு வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது .
தொடர்ந்து கைகலப்பாக மாறியுள்ளது. இதில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் கை விரலை குறித்த இளைஞன் கடித்துள்ளான்.
காயத்துக்குள்ளான பொலிஸ் அதிகாரி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விரலை கடித்த இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
யாழில் பொலிஸ் அதிகாரியின் கைவிரலை கடித்த இளைஞன் - நடந்தது என்ன?
- Master Admin
- 03 April 2021
- (802)

தொடர்புடைய செய்திகள்
- 04 May 2020
- (518)
ஓய்வூதியம் பெறுவோருக்கு மகிழ்ச்சியான செய...
- 01 January 2021
- (567)
காத்தான்குடி பொலிஸ் பிரிவு உடன் அமுலுக்க...
- 08 March 2024
- (298)
கணவன்- மனைவி உறவில் கிள்ளாடிகள் இந்த ராச...
யாழ் ஓசை செய்திகள்
தொழிற்சங்க நடவடிக்கைக்குத் தயாராகும் ஆசிரியர்கள்
- 08 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.