இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,352 பேர் இன்று (15) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 117,220 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் 138,085 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இவர்களில் 921 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
- Master Admin
- 15 May 2021
- (521)
தொடர்புடைய செய்திகள்
- 04 May 2023
- (320)
மின்கசிவால் முற்றாக எரிந்த வீடு - யாழில்...
- 03 May 2023
- (292)
மின் கட்டண குறைப்பு - ஜனக ரத்நாயக்க வெளி...
- 22 February 2021
- (628)
கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவரை காணவில்ல...
யாழ் ஓசை செய்திகள்
திமுக கோட்டையான சென்னைக்குள் ஓட்டையை போட்ட தவெக
- 04 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
