இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,352 பேர் இன்று (15) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 117,220 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் 138,085 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இவர்களில் 921 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
- Master Admin
- 15 May 2021
- (492)

தொடர்புடைய செய்திகள்
- 09 May 2023
- (218)
இன்று நள்ளிரவு முதல் அடையாள வேலைநிறுத்தம...
- 10 August 2025
- (64)
நெற்றியில் பட்டை போடுவதால் இவ்வளவு ஆரோக்...
- 10 August 2025
- (89)
பிறப்பிலேயே அசாத்திய துணிவு கொண்ட பெண் ர...
யாழ் ஓசை செய்திகள்
சுவிட்சர்லாந்து நாட்டில் நடந்த வன்முறை! இலங்கையர் ஒருவர் பலி
- 10 August 2025
யாழில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் இளைஞர் கைது!
- 10 August 2025
2 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை
- 10 August 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
30 நாள் பிளாக் காபி குடிப்பதால் உடலில் நடக்கும் அற்புதங்கள்
- 10 August 2025
இளநீர் தினமும் குடிக்கலாமா? உணவியல் நிபுணர் கூறும் உண்மை
- 06 August 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.