இலங்கையில் மேலும் 1,579 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 144,325 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,307 பேர் இன்று (17) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 119,929 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் இவர்களில் 962 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மேலும் 1,579 பேருக்கு கொரோனா
- Master Admin
- 17 May 2021
- (557)
தொடர்புடைய செய்திகள்
- 23 March 2021
- (694)
வாகன சாரதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரண...
- 28 March 2021
- (610)
கொரோனா தொற்றால் இருவர் மரணம்
- 26 March 2021
- (392)
முடக்கப்பட்ட யாழ்.மத்திய பகுதி! வேறு இடத...
யாழ் ஓசை செய்திகள்
நீர் கட்டண திருத்தம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
- 20 January 2025
அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான தகவல்
- 20 January 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
சக்கரை பொங்கலின் சுவையை அதிகப்படுத்தணுமா? இதை சேர்த்தால் போதும்
- 11 January 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.