நபைபெற இருக்கும் இலங்கை கிரிக்கெட் சபை தேர்தலில் இருந்து மூன்று பேர் விலகுவதற்கு தீர்மானித்துள்ளனர்.
இதற்கமைய, கே.மதிவாணன், பந்துல வர்ணபுர மற்றும் நிஷாந்த ரணதுங்க ஆகியோர் இவ்வாறு விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மூவரும் முறையே தலைவர், பிரதித் தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய பதவிகளுக்காக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தல் குழுவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர்கள் தமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் எதிர்வரும் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கிரிக்கெட் சபை தேர்தலில் இருந்து மூவர் விலகல்
- Master Admin
- 18 May 2021
- (690)
தொடர்புடைய செய்திகள்
- 02 April 2021
- (686)
இளமையை தக்கவைத்துக்கொள்ள செய்ய வேண்டியவை
- 06 August 2026
- (192)
நிலவில் விழுந்து நொறுங்கிய SpaceX ராக்கெ...
- 18 January 2021
- (3081)
'சும்மாவே மிரட்டுவாங்களே..' இலங்கை நடிகை...
யாழ் ஓசை செய்திகள்
புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் மாணவன் செய்த சாதனை
- 03 September 2026
கொழும்பு வாழ் மக்களுக்கான முக்கிய அறிவித்தல்
- 03 September 2026
சமரியின் வரலாற்று சாதனையுடன் இலங்கை இலகு வெற்றி
- 03 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸில் படுமோசமான நிலையில் டாக்சிக்.. 8 நாட்கள் வசூல் விவரம்
- 03 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
- 22 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
