நபைபெற இருக்கும் இலங்கை கிரிக்கெட் சபை தேர்தலில் இருந்து மூன்று பேர் விலகுவதற்கு தீர்மானித்துள்ளனர்.
இதற்கமைய, கே.மதிவாணன், பந்துல வர்ணபுர மற்றும் நிஷாந்த ரணதுங்க ஆகியோர் இவ்வாறு விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மூவரும் முறையே தலைவர், பிரதித் தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய பதவிகளுக்காக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தல் குழுவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர்கள் தமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் எதிர்வரும் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கிரிக்கெட் சபை தேர்தலில் இருந்து மூவர் விலகல்
- Master Admin
- 18 May 2021
- (630)
தொடர்புடைய செய்திகள்
- 10 May 2021
- (574)
கொரோனாவை எதிர்கொள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத்...
- 21 March 2021
- (547)
20 ஓவர் உலக கோப்பைக்காக ஐ.பி.எல். போட்டி...
- 15 May 2021
- (558)
இந்திய வீரர்களுக்கு 3 முறை கொரோனா பரிசோத...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கை மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு
- 02 December 2025
மினிப்பேயில் 22 சடலங்கள் மீட்பு!
- 02 December 2025
இலங்கையில் ஏற்பட்ட பேரனர்த்தம்: 15 இலட்சம் கோழிகள் பலி
- 02 December 2025
அதிக விலைக்கு பொருட்களை விற்கும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை
- 02 December 2025
மாத தொடக்கத்தில் அதிர்ச்சி அளித்த தங்கம் விலை
- 02 December 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
மருக்களை அடியோடு அகற்றும் சாறு.. இனியும் அலட்சியம் வேண்டாம்!
- 02 December 2025
பச்சை நிற உருளைகிழங்கை சாப்பிடலாமா? அவசியம் தெரிஞ்சுக்கோங்க
- 27 November 2025
வறுத்த மஞ்சளை முகத்தில் எப்படி தடவுவது?இந்த பொருட்களையும் சேருங்க
- 26 November 2025
நடுசாமத்தில் பசி தொந்தரவு செய்கிறதா? காரணங்களும் தீர்வும் இதோ!
- 24 November 2025
சினிமா செய்திகள்
நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் பால்கனி போட்டோஷூட்!!
- 02 December 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
