சௌதி அரேபியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் இறுதி தொகுதியினர் இன்று (19) நாடு திரும்பியுள்ளனர்.
103 பேர் கொண்ட கைதிகள் குழுவே இவ்வாறு இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் ரியாத் மற்றும் ஜேடாவில் உள்ள முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து வருவதற்கான வேலைத்திட்டங்கள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் கடந்த மாதம் முதல் 49 பெண்கள் மற்றும் 131 ஆண்கள் உட்பட 180 பேர் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சௌதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் நாடு திரும்பினர்
- Master Admin
- 19 May 2021
- (705)

தொடர்புடைய செய்திகள்
- 06 October 2020
- (462)
யாழ்.பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்த 9 மா...
- 24 February 2025
- (204)
சுக்கிரன்-புதனின் நீசபங்க யோகம்: நினைத்த...
- 03 December 2024
- (719)
வருட இறுதியில் எதிர்பார்க்காத ராஜ அதிர்ஷ...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
- 26 July 2025
இத தவறாம செய்ங்க.. தலைமுடி முழங்கால் வரை வளரும்
- 23 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.