சௌதி அரேபியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் இறுதி தொகுதியினர் இன்று (19) நாடு திரும்பியுள்ளனர்.
103 பேர் கொண்ட கைதிகள் குழுவே இவ்வாறு இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் ரியாத் மற்றும் ஜேடாவில் உள்ள முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து வருவதற்கான வேலைத்திட்டங்கள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் கடந்த மாதம் முதல் 49 பெண்கள் மற்றும் 131 ஆண்கள் உட்பட 180 பேர் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சௌதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் நாடு திரும்பினர்
- Master Admin
- 19 May 2021
- (726)

தொடர்புடைய செய்திகள்
- 29 May 2020
- (535)
இலங்கையில் 1,500 ஐ தாண்டிய கொரோனா தொற்றா...
- 18 June 2020
- (828)
மின் கட்டணத்தை செலுத்தும் விதம் குறித்து...
- 08 April 2021
- (391)
பாராளுமன்ற உறுப்பினராகும் அஜித் மானப்பெர...
யாழ் ஓசை செய்திகள்
கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
- 16 September 2025
இராணுவ வீரரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்
- 16 September 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
- 14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
- 10 September 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.