சௌதி அரேபியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் இறுதி தொகுதியினர் இன்று (19) நாடு திரும்பியுள்ளனர்.
103 பேர் கொண்ட கைதிகள் குழுவே இவ்வாறு இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் ரியாத் மற்றும் ஜேடாவில் உள்ள முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து வருவதற்கான வேலைத்திட்டங்கள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் கடந்த மாதம் முதல் 49 பெண்கள் மற்றும் 131 ஆண்கள் உட்பட 180 பேர் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சௌதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் நாடு திரும்பினர்
- Master Admin
- 19 May 2021
- (797)
தொடர்புடைய செய்திகள்
- 31 March 2021
- (769)
யாழில் சிறப்பு முற்றுகை நடவடிக்கை- அதிகா...
- 31 December 2023
- (1670)
பண பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமா... புத்...
- 30 March 2025
- (420)
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல...
யாழ் ஓசை செய்திகள்
பரோட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலை உயர்வு
- 29 August 2026
கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிப்பு!
- 29 August 2026
வடக்கின் பல பகுதிகளில் இன்று உச்சம் கொடுக்கும் சூரியன்
- 29 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
3 நாள் முடிவில் யஷ் Toxic படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
- 29 August 2026
Once More: திரை விமர்சனம்
- 29 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
- 22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
- 12 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
