இன்று (09) நள்ளிரவு 12 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது.
ஒழுக்காற்று குற்றச்சாட்டை எதிர்நோக்கும் நபருக்கு வர்த்தக பிரதி பொது முகாமையாளர் நியமனம் வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்ததாக நிலைய அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று நள்ளிரவு 12 மணி முதல் 24 மணித்தியால அடையாள வேலைநிறுத்தம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ள நிலைய அதிபர்கள், குறித்த தீர்மானத்தை உடனடியாக வாபஸ் பெறுமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று நள்ளிரவு முதல் அடையாள வேலைநிறுத்தம்!
- Master Admin
- 09 May 2023
- (324)
தொடர்புடைய செய்திகள்
- 08 May 2021
- (1282)
இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா மரணங்...
- 26 September 2024
- (359)
வீட்டிற்கு கருப்பு எறும்பு வருவது அதிர்ஷ...
- 11 December 2024
- (481)
2025 ராசிபலன்: மற்றவர்கள் பிரமிக்கும் அள...
யாழ் ஓசை செய்திகள்
காலியில் இரு ரயில் பெட்டிகளில் தீப்பரவல்
- 31 March 2026
எரிபொருள் ஒதுக்கீட்டை மூன்றிலொன்றாக குறைத்த அமைச்சர்கள்
- 31 March 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
