செம்பருத்தி சீரியலில் அப்பாவியாக இருந்த பார்வதியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

பிரபல தொலைக்காட்சியில் குடும்ப பெண்ணாக சீரியலில் வந்து கலக்கியவர் தான் பார்வதி என்கிற ஷபானா ஷாஜன்.

இவர் நடித்த முதல் சீரியலிலேயே சூப்பர் டுப்பர் ஹீட் கொடுத்து விட்டார்.

இதனை தொடர்ந்து சீரியல் கதாநாயகன் ஆர்யன் என்பவரை காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் சீரியலிலிருந்து கொஞ்சம் விலகியிருந்தார்.

செம்பருத்தி சீரியல் அப்பாவி பார்வதியா இது? மார்டன் லுக்கில் இப்போ எப்படி இருக்காங்க பாருங்க! | Red Shabana Photo In Morden Look

குடும்ப வாழ்க்கையில் இணைந்து விட்டார் என ரசிகர்கள் கூறிய போது, விஜய் தொலைக்காட்சியை விட்டு இன்னொரு சீரியலில் கம்பேக் கொடுத்தார்.

இவர் நடிக்கும் இனியா சீரியல் மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பை பெற்று நன்றாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

செம்பருத்தி சீரியல் அப்பாவி பார்வதியா இது? மார்டன் லுக்கில் இப்போ எப்படி இருக்காங்க பாருங்க! | Red Shabana Photo In Morden Look

இந்த நிலையில் நடிகை ஷபானா ஷாஜன் சீரியலையும் சேர்த்து சமூக வலைத்தளங்களிலும் அதிகமான கவனம் செலுத்தி வருகின்றார்.

அந்த வகையில், தலையில் இருக்கும் தலைமுடி நிறத்தை மாற்றி புதிய லுக்கில் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

செம்பருத்தி சீரியல் அப்பாவி பார்வதியா இது? மார்டன் லுக்கில் இப்போ எப்படி இருக்காங்க பாருங்க! | Red Shabana Photo In Morden Lookபுகைப்படத்தை பார்த்த இணையவாசிகள், “ செம்பருத்தி சீரியல் அப்பாவி பார்வதியா இது? என திகைத்து போயுள்ளார்கள்.

திருமணத்திற்கு பின்னர் ஷபானா மிகவும் அழகாக மாறி விட்டார் எனவும் ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.

செம்பருத்தி சீரியல் அப்பாவி பார்வதியா இது? மார்டன் லுக்கில் இப்போ எப்படி இருக்காங்க பாருங்க! | Red Shabana Photo In Morden Look