கொரோனா அச்சம் காரணமாக, வடமாநில வங்கி ஊழியர் ஒருவர், வாடிக்கையாளர் தரும் செல்லானை அயர்ன் பாக்ஸ் கொண்டு சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வங்கிகள் குறைந்த அளவு ஊழியர்களை கொண்டு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் வடமாநில வங்கி ஊழியர் ஒருவரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் முகக்கவசம் மற்றும் கையுறைகளுடன் பணியாற்றும் வங்கி ஊழியர், வாடிக்கையாளர் தரும் செல்லானை கைகளால் தொடாமல் இடுக்கி போன்ற கருவியால் பிடித்து மேஜை மீது வைத்து அயர்ன் பாக்சால் சுத்தம் செய்த பின்பு பயன்படுத்துவதாக அந்த வீடியோ அமைந்துள்ளது.
கொரோனா அச்சம்... செல்லானை அயர்ன் பாக்சால் சுத்தப்படுத்தும் வங்கி ஊழியர்!
- Master Admin
- 27 May 2020
- (594)
தொடர்புடைய செய்திகள்
- 26 June 2020
- (555)
கொரோனா வைரஸ் பாதிப்பு : ஆசியாவில் முதலிட...
- 29 May 2020
- (694)
பாயசம், பழச்சாறு; தூக்க மாத்திரை!- பாம்ப...
- 30 May 2020
- (676)
இந்தியாவில் நாடு தழுவிய பொது ஊரடங்கு ஜூன...
யாழ் ஓசை செய்திகள்
மினிப்பேயில் 22 சடலங்கள் மீட்பு!
- 02 December 2025
இலங்கையில் ஏற்பட்ட பேரனர்த்தம்: 15 இலட்சம் கோழிகள் பலி
- 02 December 2025
அதிக விலைக்கு பொருட்களை விற்கும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை
- 02 December 2025
மாத தொடக்கத்தில் அதிர்ச்சி அளித்த தங்கம் விலை
- 02 December 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
மருக்களை அடியோடு அகற்றும் சாறு.. இனியும் அலட்சியம் வேண்டாம்!
- 02 December 2025
பச்சை நிற உருளைகிழங்கை சாப்பிடலாமா? அவசியம் தெரிஞ்சுக்கோங்க
- 27 November 2025
வறுத்த மஞ்சளை முகத்தில் எப்படி தடவுவது?இந்த பொருட்களையும் சேருங்க
- 26 November 2025
நடுசாமத்தில் பசி தொந்தரவு செய்கிறதா? காரணங்களும் தீர்வும் இதோ!
- 24 November 2025
சினிமா செய்திகள்
நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் பால்கனி போட்டோஷூட்!!
- 02 December 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
