தீர்க்கதரிசி பாபா வங்கா 2025 ஆம் என்னெல்லாம் தீமை அழிவுகள் என கணித்தாரோ அது தற்போதும் மக்களிடம் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. இனிவரும் அடுத்தடுத்த அழிவுகள் குறித்து மக்கள் கவலையில் உள்ளனர்.

ஜூலை மாதம்

ஜூலை மாதம் என்பது வரலாறு, வானியல் மற்றும் தீர்க்கதரிசனம் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு அபசகுன அறிகுறியைக் கொடுக்கும் மாதமாகும் என பல தீர்க்க தரிசிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பாபா வங்காவின் கணிப்புக்கள் பலித்தன 2025 : இன்னும் நடக்க போவது என்ன? | Baba Vanga Shocking Predictions Comes True

இந்த நிலையில் பல தசாப்தங்களுக்கு முன்பு பாபா வங்கா கூறியது இப்போது உண்மையாகி வருவதாக மக்கள் பீதியடைந்துள்ளனர்.

தற்போது ஜூலை மாதம் சனி வக்கிர கதியில் செல்கிறது, அதுவும் குரு ராகுவில் அஸ்தமிக்கிறார்.

இந்த நேரத்தில் தான் கெட்ட சக்தி அதிகமாகிறது என பல ஜோதிடங்களில் அனுபவமுள்ளவர்கள் குறிப்பிட்டு வைத்துள்ளனர்.

இது தவிர சனியின் செல்வாக்கால் பயங்கரமான இயற்கை பேரழிவுகள் உட்பட பல்வேறு சம்பவங்கள் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது.

பாபா வங்காவின் கணிப்புக்கள் பலித்தன 2025 : இன்னும் நடக்க போவது என்ன? | Baba Vanga Shocking Predictions Comes True

இந்த அழிவுகளில் தப்பிப்பிழைப்பவர்கள் மட்டுமே முன்னேறுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஐரோப்பிய கண்டத்துடனான மோதல் அந்த நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடியை கொண்டு வரும்.

குரு மிதுன ராசியில் அஸ்தமிக்கும்போது, நெறிமுறைகள், மதம், ஞானம் மற்றும் தலைமைத்துவம் பலவீனமடைகின்றன. குரு அஸ்தமிக்கும்போது, சமூகம் திசையற்றதாகிறது.       

இதனடிப்படையில் பாபா வங்காவும் இந்த 2025ம் ஆண்டு பெரிய விபத்துக்கள் மற்றும் மக்களின் அதிக இறப்பு என்பதை குறிப்பிட்டு இருந்தார். 

இது என்னதான் வேறு நாட்டவர்களும் வேறு யாரும் குறிப்பிட்டு இருந்தாலும் ஏதோ ஒரு கெட்ட சக்தியை அனைவரும் குறிப்பிட்டு உள்ளதால் மக்கள் அனைவரும் கவனத்துடனும் இருப்பது அவசியம் என்பதே இப்பதிவின் கருத்து.

பாபா வங்காவின் கணிப்புக்கள் பலித்தன 2025 : இன்னும் நடக்க போவது என்ன? | Baba Vanga Shocking Predictions Comes True