நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாளைய தினம் (15) இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இப்பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கு அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்பதோடு, மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாளைய தினமும் மழையுடனான வானிலை தொடரும்
- Master Admin
- 14 November 2020
- (435)
தொடர்புடைய செய்திகள்
- 19 January 2021
- (876)
ரெயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை...
- 09 September 2024
- (177)
ஒருவரிடம் இந்த அறிகுறிகள் இருக்கா.. அப்ப...
- 28 December 2020
- (358)
ஜனாஸா எரிப்புக்கு எதிராக எட்டு வயது சிறு...
யாழ் ஓசை செய்திகள்
சினிமா செய்திகள்
இளம் நடிகை க்ரித்தி ஷெட்டியின் அழகிய போட்டோஷூட்
- 05 May 2026
Saanve megghana
- 25 April 2026
Sreeleela
- 16 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
