கொரோனா தொற்றாளர்கள் குறைந்தளவில் இனங்காணப்படும் மாவட்டங்கள் தொடர்பில் குறைந்த அவதானம் செலுத்துவதன் ஊடாக எதிர்காலத்தில் ஆபத்தான நிலமை ஏற்படுவதற்காக வாய்ப்பு இருப்பதாக வைத்தியர் ஹரித அளுத்கே குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாளாந்த 500 புதிய தொற்றாளர்கள் பதிவாவதுடன் 3 அல்துத 5 மரணங்கள் பதிவாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வைரஸ் உடம்பில் உள்ளவர்கள் இன்றும் வௌியில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் அனைவரும் இனங்காணப்பட்டுவிட்டதாக எமக்கு உறுதியளிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிர்காலத்தில் வரவுள்ள ஆபத்து
- Master Admin
- 19 November 2020
- (729)
தொடர்புடைய செய்திகள்
- 23 November 2020
- (2163)
மேலும் 8 பேருக்கு கொரோனா
- 09 November 2025
- (105)
சனி- சுக்கிரன் பெயர்ச்சி- 30 ஆண்டுகளுக்க...
- 11 December 2020
- (882)
கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளும் தொட...
யாழ் ஓசை செய்திகள்
ஐ.பி.எல்: கப்பிட்டல்ஸை வென்ற சண்றைசர்ஸ்
- 22 April 2026
’அமெரிக்கா உடன் 2 ஆம் கட்ட பேச்சு இப்போதைக்கு இல்லை’
- 21 April 2026
சில பகுதிகளில் இன்று 100 மி.மீ-க்கும் அதிகமான பலத்த மழை!
- 21 April 2026
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
- 10 April 2026
Sreeleela
- 16 April 2026
Sunainaa
- 11 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
