கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 435 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அவர்களின் மொத்த எண்ணிக்கை 19,280 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணி வைரஸ் தொற்றுக்குள்ளான அவர்களின் எண்ணிக்கை 15,765 ஆக அதிகரித்துள்ள அதேவேளை நேற்றைய தினம் மாத்திரம் சுமார் 11,398 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் கொழும்பு 02 ஐச் சேர்ந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 74 ஆக பதிவாகியுள்ளதாகவும் முப்படையினரால் மேற்பார்வை செய்யப்படும்36 தனிமைப்படுத்தல் மையங்களில் 3,812 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
நேற்றைய கொரோனா தொற்று விபரம் - ஒருவர் பலி!
- Master Admin
- 21 November 2020
- (797)
தொடர்புடைய செய்திகள்
- 20 March 2021
- (279)
வவுனியாவில் கைக்குண்டு மீட்பு!
- 15 August 2023
- (282)
மணி பிளாண்ட் செடியை வளர்க்க போறீங்களா......
- 05 June 2025
- (157)
இந்த மாதத்தில் பிறந்தவர்களை தவறியும் திர...
யாழ் ஓசை செய்திகள்
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 27 June 2025
கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- 27 June 2025
வணிக நிறுவனமொன்றிற்கு 01 மில்லியன் ரூபா அபராதம்
- 27 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.