நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க போலீசார் முககவசம் அணியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று முககவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 218 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து ரூ.43 ஆயிரத்து 600 அபராதம் வசூலிக்கப்பட்டது.
முககவசம் அணியாத 218 பேர் மீது வழக்கு
- Master Admin
- 23 November 2020
- (346)

தொடர்புடைய செய்திகள்
- 29 April 2021
- (733)
ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெல்லாட்ட...
- 26 October 2020
- (477)
எல்லைப் பதற்றம் : இராணுவ மட்டத்திலான எட்...
- 21 December 2020
- (9900)
நாளை முதல் இரவு நேர ஊரடங்கு
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.