கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இதற்கு முன்னர் குறிப்பிடப்பட்ட தினங்களில் இடம்பெறுமா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானம் இன்று (01) அல்லது நாளை (02) அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமைக்கு மத்தியில் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவர்களில் 50 சதவீதமான மாணவர்களுக்கு கல்வி கற்க முடியாத நிலை காரணப்படுதவாக அவர் தெரிவித்தார்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையில் நடாத்த இதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
குறித்த தினங்களில் பரீட்சை இடம்பெறுமா இல்லையா என்பது தொடர்பில் விரைவில் அறிவிப்பு ஒன்றை மேற்கொள்வதாக அமைச்சர் ஜி.எல் பீரிஸ் மேலும் தெரிவித்தார்.
O/L பரீட்சை - இன்று அல்லது நாளை இறுதி தீர்மானம்
- Master Admin
- 01 December 2020
- (555)

தொடர்புடைய செய்திகள்
- 09 April 2021
- (430)
சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்த புதி...
- 02 January 2021
- (419)
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
- 27 April 2024
- (275)
ஆரத்தி காட்டுவதன் அவசியத்தை தெரிஞ்சுக்கோ...
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.