ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை அடுத்த செட்டித்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த 3வயது சிறுமி கோபிகா நேற்று முன்தினம் மதியம் வீட்டு அருகே விளையாடிக்கொண்டிருந்த போது திடீரென மாயமானாள். போலீஸ் விசாரணையில் உறவுக்கார பெண் ஒருவர், ‘சிறுமியை பாழடைந்த கிணற்றில் தூக்கி வீசினேன்’ என கூறினார். தீயணைப்பு வீரர்கள் வந்து 80 அடி ஆழ கிணற்றில் இருந்து தண்ணீரை வெளியேற்றி 6 மணி நேர போராட்டத்துக்கு பிறகு சிறுமியின் சடலத்தை மீட்டனர். சிறுமியை கிணற்றில் வீசிய பெண், சிறுமியின் தந்தையின் அண்ணன் மனைவி ராணி. சிறுமியின் தாயுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது.
3 வயது சிறுமியை கிணற்றில் வீசி கொன்ற பெண்
- Master Admin
- 02 December 2020
- (798)

தொடர்புடைய செய்திகள்
- 15 May 2021
- (550)
தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக...
- 30 May 2023
- (308)
திருமணத்தை நிறுத்திவிட்டு எஸ்கேப் ஆகிய ம...
- 31 January 2021
- (580)
பிப்.8 முதல் 9, 11-ம் வகுப்புகளுக்கு பள்...
யாழ் ஓசை செய்திகள்
உலக தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டிற்கு ஏற்பட்ட பின்னடைவு
- 17 September 2025
மரத்தில் இருந்து விழுந்த கைதி உயிரிழப்பு
- 17 September 2025
இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
- 17 September 2025
சடுதியாக குறைந்த தங்க விலை: வெளியான மகிழ்ச்சி தகவல்
- 17 September 2025
யாழ் பல்கலைக்கழகத்தில் ஏற்படவுள்ள மாற்றம் ; ஒப்புதல் வழங்கிய அமைச்சரவை
- 17 September 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
- 14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
- 10 September 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.