நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 20,000 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சின் இரசாயனகூட சேவைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் சமன் ரத்னாயக்க தெரிவித்தார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதற்காக மேலும் 5 அரச வைத்தியசாலைகள் மற்றும் 5 தனியார் வைத்தியசாலைகளுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
PCR மேற்கொள்ள மேலும் 10 வைத்தியசாலைகளுக்கு அனுமதி
- Master Admin
- 07 December 2020
- (485)
தொடர்புடைய செய்திகள்
- 03 May 2025
- (150)
கணவருக்கு துரோகம் செய்யும் பெண்கள் அதிகம...
- 25 February 2024
- (322)
எந்த சூழ்நிலையிலும் கெத்து காட்டும் ராசி...
- 30 October 2020
- (1166)
தாய் மற்றும் 21 நாளான குழந்தைக்கு கொரோனா...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
- 26 July 2025
இத தவறாம செய்ங்க.. தலைமுடி முழங்கால் வரை வளரும்
- 23 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.