நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 20,000 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சின் இரசாயனகூட சேவைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் சமன் ரத்னாயக்க தெரிவித்தார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதற்காக மேலும் 5 அரச வைத்தியசாலைகள் மற்றும் 5 தனியார் வைத்தியசாலைகளுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
PCR மேற்கொள்ள மேலும் 10 வைத்தியசாலைகளுக்கு அனுமதி
- Master Admin
- 07 December 2020
- (556)
தொடர்புடைய செய்திகள்
- 02 May 2024
- (284)
பார்த்தாலே பசி எடுக்கும் கிராமத்து ஸ்டைல...
- 30 November 2020
- (515)
மதுபோதையில் பாம்புடன் விளையாடியவருக்கு ஏ...
- 07 April 2021
- (989)
இன்று அதிகாலை 15 அடி பள்ளத்தில் பாய்ந்த...
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
