நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 20,000 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சின் இரசாயனகூட சேவைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் சமன் ரத்னாயக்க தெரிவித்தார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதற்காக மேலும் 5 அரச வைத்தியசாலைகள் மற்றும் 5 தனியார் வைத்தியசாலைகளுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
PCR மேற்கொள்ள மேலும் 10 வைத்தியசாலைகளுக்கு அனுமதி
- Master Admin
- 07 December 2020
- (570)
தொடர்புடைய செய்திகள்
- 07 February 2021
- (612)
மக்கள் எழுச்சிப் பேரணி யாழ் மாநகரை வந்தட...
- 08 March 2025
- (235)
மீன ராசியில் வக்ர பெயர்ச்சி அடையும் புதன...
- 03 March 2021
- (607)
பல்கலைக்கழக மாணவர்களுக்கு அடுத்த மாதம் ம...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையில் நிகழ்ந்த மருத்துவ அற்புதம்!
- 14 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
- 04 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
