நோர்வுட் தமிழ் மகா வித்தியாலயத்தில் பணிபுரிந்து வந்த ஆசிரியை ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து நோர்வுட் பகுதில் உள்ள பாடசாலைகளுக்கு வருகை தந்த மாணவர்கள் மீண்டும் வீட்டுக்கு திருப்பி அனுப்பிவைக்கபட்டனர்.
நோர்வுட் தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று வரும் மாணவர்களோடு தொடர்புகளை பேணிவந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் நோர்வுட் நிவ்வெளி தமிழ் வித்தியாலயம் மற்றும் அயரபி தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு வருகை தந்த மாணவர்கள் சிலர் வீட்டுக்கு திருப்பி அனுப்பபட்டதாக பாடசாலையின் அதிபர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை இன்றைய தினம் குறித்த பாடசாலைகளுக்கு குறைந்தளவிலான மாணவர்களே உள்வாங்கபட்டமை குறிப்பிடதக்கது.
பாடசாலைகளுக்கு வருகை தந்த மாணவர்கள் திருப்பி அனுப்பி வைப்பு
- Master Admin
- 07 December 2020
- (1004)
தொடர்புடைய செய்திகள்
- 26 August 2025
- (196)
நீங்கள் பிறந்த திகதிப்படி... பணக்காரராக...
- 29 September 2020
- (473)
சீரற்ற காலநிலை: இரண்டு மாகாணங்களுக்கு ம...
- 23 December 2020
- (619)
மருதனார்மடம் கொத்தணியில் வீரியம் கூடிய க...
யாழ் ஓசை செய்திகள்
சிவனொளிபாத மலைக்கு கேபிள் கார்
- 28 April 2026
உலக அமைதிக்கான 'ஏஹிபஸ்ஸிகோ' நடைபயணம் நிறைவு
- 28 April 2026
OPEC அமைப்பிலிருந்து வெளியேறுகிறது ஐக்கிய அரபு அமீரகம்
- 28 April 2026
சினிமா செய்திகள்
நடிகை அனிகா சுரேந்திரன் அழகிய போட்டோஷூட்
- 28 April 2026
Saanve megghana
- 25 April 2026
Sreeleela
- 16 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
