கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள தொடர் மாடிகளில் உள்ள மக்களை உடனடியாக விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று (10) காலை தெரண அருண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் தொடர்மாடிகளில் உள்ள வீடுகளில் பிசிஆர் அல்லது துரித அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொண்டு அவர்கள் வௌியில் செல்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் மேலும் சில பரிசோதனைக்குகளை அதிகரிக்க ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள தொடர்மாடிகளில் உள்ளவர்களுக்கு சலுகை
- Master Admin
- 10 December 2020
- (348)
தொடர்புடைய செய்திகள்
- 16 October 2020
- (399)
சுயாதீன தொலைக்காட்சி சேவையின் பணியாளர் ஒ...
- 22 October 2020
- (758)
வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் பயணித்த...
- 24 December 2020
- (457)
வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் ஊழியர்கள...
யாழ் ஓசை செய்திகள்
புதிதாக வாகனங்களை வாங்கியோருக்கு வெளியான முக்கிய தகவல்
- 03 February 2026
வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு சிக்கல்!
- 03 February 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
அலட்சியப்படுத்தவே கூடாத தைராய்டு புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்!
- 02 February 2026
சர்க்கரை பொங்கல் கோவில் பிரசாத சுவையில் செய்யணுமா?
- 13 January 2026
சினிமா செய்திகள்
அழகே பொறாமை படும் பேரழகாக வந்த ருக்மிணி வசந்த் அணிந்த வந்த உடை, இதோ
- 03 February 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
