கிழக்கு மாகாணத்திலும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
- Master Admin
- 08 December 2020
- (549)
தொடர்புடைய செய்திகள்
- 05 November 2025
- (62)
பகீர் கிளப்பும் பாபா வாங்காவின் கணிப்பு...
- 03 December 2020
- (446)
புரெவி புயல் - யாழ். மாவட்டத்தின் தற்போத...
- 20 July 2024
- (395)
காதலரை எப்போதும் சந்தேகப் பார்வையுடன் பா...
யாழ் ஓசை செய்திகள்
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு விரைந்த ஆளூநர்
- 09 May 2026
யாழ் போதனா வைத்தியசாலையில் பாரிய தீ பரவல்
- 09 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
