கிழக்கு மாகாணத்திலும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
- Master Admin
- 08 December 2020
- (529)
தொடர்புடைய செய்திகள்
- 27 August 2023
- (226)
18 ஆண்டுகளாக பக்கவாத்தால் முடங்கிய பெண்...
- 30 October 2025
- (175)
குரு பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிகாரா...
- 14 May 2021
- (524)
கட்டு மரத்தில் இருந்து 55 kg கஞ்சா தொகை...
யாழ் ஓசை செய்திகள்
மண்சரிவு அபாயம் :இடம்மாற்றப்படும் தமிழ் பாடசாலை
- 05 January 2026
தேங்காய் எண்ணெய் விலை திடீர் உயர்வு
- 05 January 2026
கடந்த ஆண்டில் இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் டொலர்கள்
- 05 January 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
பார்த்தாலே பசி எடுக்கும் எலுமிச்சை சாதம்
- 05 January 2026
ஆட்டுக்குடலை சமைக்கும் போது சுத்தம் செய்யணுமா? இதை மறக்காதீங்க
- 02 January 2026
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
- 30 December 2025
சினிமா செய்திகள்
என் மகளகளை லிவிங் டு கெதரில் தான் இருக்க சொல்வேன் - வனிதா அதிரடி
- 05 January 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
