இலங்கையில் மேலும் 169 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 469 கொவிட 19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் இதுவரை பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 26,985 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் சற்றுமுன்னர் பதிவான கொவிட் 19 தொற்றாளர்கள்!
- Master Admin
- 10 December 2020
- (486)
தொடர்புடைய செய்திகள்
- 10 December 2020
- (397)
வைத்தியசாலையில் இரு வைத்தியர்களுக்கு கொர...
- 09 May 2026
- (67)
இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு மூளை கணணி...
- 10 December 2020
- (445)
இன்று 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
யாழ் ஓசை செய்திகள்
யாழ் போதனா வைத்தியசாலையில் பாரிய தீ பரவல்
- 09 May 2026
விஜய் ஆட்சி அமைக்க முழு ஆதரவு!
- 08 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
