ரக்வான, உக்வத்த பகுதியில் கடந்த 29 ஆம் திகதி திருமணம் செய்து நபர் ஒருவர் வௌிநாடு செல்வதற்காக பிசிஆர் பரிசோதனை செய்து கொண்ட சந்தர்ப்பத்தில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அப்பகுதியில் உள்ள 13 குடும்பத்தை சேர்ந்த 70 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு 10 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களுள் குறித்த நபரின் மனைவி மற்றும் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் அப்பகுதியில் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
புதுமண தம்பதிக்கு கொரோனா
- Master Admin
- 13 December 2020
- (479)

தொடர்புடைய செய்திகள்
- 17 February 2021
- (560)
சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கு இன்று...
- 01 May 2021
- (469)
அம்பாறையில் சோகம் - மின்னல் தாக்கி மீனவர...
- 29 March 2021
- (859)
நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண...
யாழ் ஓசை செய்திகள்
நாளையும் 4 ரயில் சேவைகள் ரத்து
- 20 October 2025
நாட்டில் 100 மி.மீ அதிக கடும் மழை பெய்யும் சாத்தியம்
- 20 October 2025
இலங்கை மத்திய வங்கி ஆளுநருக்கு கிடைத்த உயரிய விருது
- 20 October 2025
வெளி மாவட்டங்களிலும் ஒரு நாள் ஓட்டுநர் உரிமங்களை அச்சிட திட்டம்
- 20 October 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
தலைமுடி கிடுகிடுனு மின்னல் வேகத்தில் வளர இந்த ஒரு பொருள் போதும்
- 20 October 2025
50 வயதிலும் அதே கட்டுடலில் சிம்ரன்.. வயதை வெல்லும் உணவு ரகசியம்
- 17 October 2025
ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
- 14 October 2025
சினிமா செய்திகள்
தொகுப்பாளினி டிடி-யின் தீபாவளி ஸ்பெஷல்!! புகைப்படங்கள் இதோ..
- 20 October 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.