இலங்கையில் மேலும் 420 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களுள் 352 பேர் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏனைய 68 பேரும் சிறைச்சாலை கொத்தணியை சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மேலும் 420 பேருக்கு கொரோனா
- Master Admin
- 15 December 2020
- (415)

தொடர்புடைய செய்திகள்
- 03 January 2025
- (393)
2025 இல் கோடிகளில் சம்பாதிக்கப்போகும் ரா...
- 06 February 2021
- (482)
27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு
- 24 December 2020
- (409)
பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூ...
யாழ் ஓசை செய்திகள்
கணவனின் கொடூர தாக்குதலுக்கு பலியாகிய மனைவி!
- 09 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.