இலங்கையில் மேலும் 420 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களுள் 352 பேர் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏனைய 68 பேரும் சிறைச்சாலை கொத்தணியை சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மேலும் 420 பேருக்கு கொரோனா
- Master Admin
- 15 December 2020
- (501)
தொடர்புடைய செய்திகள்
- 08 November 2020
- (654)
டெங்குவால் பாதிக்கப்பட்ட நபருக்கு கொரோனா...
- 17 October 2020
- (412)
தேர்தலை நடத்த தேவையான நடவடிக்கைகளை எடுங்...
- 31 July 2025
- (300)
மாமியார் வீட்டிலும் ராணியாகவே வாழும் பெண...
யாழ் ஓசை செய்திகள்
மீண்டும் 4 இலட்சத்தை எட்டும் தங்க விலை
- 27 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
