வலிகாமம் கல்வி வலயத்துக்கு உட்பட்ட உடுவில் கல்விக் கோட்டப் பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார். வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உடுவில் கோட்ட பாடசாலைகளை மூட உத்தரவு!
- Master Admin
- 13 December 2020
- (380)

தொடர்புடைய செய்திகள்
- 29 March 2024
- (375)
இந்த ராசியில் பிறந்த ஆண்கள் தாயை மகாராணி...
- 19 March 2021
- (810)
தொலைபேசி பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சியான...
- 05 September 2023
- (310)
சமைக்கும் பாத்திரங்கள் தினமும் அடிப்பிடி...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
- 26 June 2025
இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றம்
- 26 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.