மீரிகம, கீனதெனிய பிரதேசத்தில் தனது தாயின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்த நிலையில் நபர்களுடன் இணைந்து மதுபானம் அருந்திய இரண்டு சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர்.
பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர் பெற்றுக் கொடுத்த ´ஸ்பிரிட்´ வகை மதுபானத்தை அருந்திய பின்னர் இவர்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மதுபானத்தை அருந்திய மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
நேற்று முன்தினம் இரவு இவர்கள் இவ்வாறு மதுபானம் அருந்தியுள்ள நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 54 மற்றும் 47 வயதுடைய சகோதரர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
தாயின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட சகோதரர்கள் உயிரிழப்பு!
- Master Admin
- 15 December 2020
- (469)
தொடர்புடைய செய்திகள்
- 19 July 2020
- (626)
UPDATE – இலங்கையில் மேலும் மூவருக்கு கொர...
- 03 August 2024
- (305)
எப்போதும் கையில் பணம் இருக்க வேண்டுமா? அ...
- 13 December 2020
- (453)
உடுவில் கோட்ட பாடசாலைகளை மூட உத்தரவு!
யாழ் ஓசை செய்திகள்
விஜய் ஆட்சி அமைக்க முழு ஆதரவு!
- 08 May 2026
’பேய்’ மதுவை குடித்த ’நிஜப் பேய்’
- 08 May 2026
சினிமா செய்திகள்
29 திரை விமர்சனம்
- 08 May 2026
Sanam Shetty
- 06 May 2026
Saanve megghana
- 25 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
