இலங்கையில் மேலும் 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, இன்றைய தினத்தில் இதுவரை 622 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இன்று 622 பேருக்கு கொரோனா!
- Master Admin
- 15 December 2020
- (432)
தொடர்புடைய செய்திகள்
- 23 March 2021
- (667)
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் கிடைத்...
- 11 July 2024
- (379)
செவ்வாயின் ராசி மாற்றம்! பணத்தில் குளிக்...
- 06 May 2025
- (256)
இன்றைய தினம் இந்த 6 ராசிக்காரங்களுக்கு ந...
யாழ் ஓசை செய்திகள்
கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம்
- 30 January 2026
வேலைக்கு சென்ற இளைஞன் பரிதாபமாக மரணம்
- 30 January 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
