புதுவை வில்லியனூரை சேர்ந்தவர் ஜாக் என்ற ஜெகன். இவர் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு புதுவை காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார் ஜெகன் செல்போன் பயன்படுத்துவதாக சிறைத்துறை சூப்பிரண்டு கோபிநாத்துக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அவர் ஜெகன் அடைக்கப்பட்டு இருந்த அறையில் சோதனை நடத்தினார். அப்போது அங்கு ஒரு செல்போன், பேட்டரி இருந்தது. அதனை பறிமுதல் செய்தார். இதுகுறித்து சிறைத்துறை சூப்பிரண்டு கோபிநாத் காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். புதுவை சிறையில் கைதிகளிடம் இருந்து அடிக்கடி செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஜெயிலில் கைதியிடம் செல்போன் பறிமுதல்
- Master Admin
- 16 December 2020
- (406)
தொடர்புடைய செய்திகள்
- 07 January 2021
- (791)
இன்று 805 பேருக்கு கொரோனா - 12 பேர் பலி
- 02 March 2021
- (845)
நாளை முதல் பள்ளிகளில் முழு நேர வகுப்புகள...
- 29 July 2020
- (477)
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்க...
யாழ் ஓசை செய்திகள்
பரீட்சைக்கு அச்சமடைந்து மாணவி எடுத்த விபரீத முடிவு
- 05 January 2026
புதிதாக கொள்வனவு செய்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் பலி
- 05 January 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
ஆட்டுக்குடலை சமைக்கும் போது சுத்தம் செய்யணுமா? இதை மறக்காதீங்க
- 02 January 2026
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
- 30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
- 26 December 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
