தேசிய கல்வியியல் கல்லூரிகளில் 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் கற்கைநெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட ஆசியர் நியமனங்கள் வழங்குவதற்காக இணையவழி மூலமாக தகவல்களை பெற்றுக்கொள்ளும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக தகவல்களை வழங்குவதற்கான கால எல்லைடிசம்பர் 20 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் பிரவேசித்து மாணவர்களுக்கு தமது தகவல்களை உள்ளடக்க முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு தகவல்களை உள்ளடக்க கால எல்லை நீடிப்பு
- Master Admin
- 17 December 2020
- (491)
தொடர்புடைய செய்திகள்
- 17 February 2025
- (368)
காலில் அடர் கருமையை நீக்க வேண்டுமா? தேங்...
- 02 September 2024
- (135)
இந்த திகதியில் பிறந்த பெண்கள் தன்னிச்சைய...
- 05 March 2026
- (69)
காநாடகாவின் கெம்பு சட்னி - ஒரு தடவை இப்ப...
யாழ் ஓசை செய்திகள்
வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் : வெளியான தகவல்
- 07 March 2026
வெளிநாடொன்றில் சடலமாக கிடந்த இலங்கை பெண் உட்பட இருவர்!
- 07 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
- 12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
- 11 February 2026
சினிமா செய்திகள்
ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? வெளிவந்த லேட்டஸ்ட் செய்தி
- 07 March 2026
நான் CM ஆகணும்.. நடிகை திரிஷாவின் வைரல் பேட்டி
- 07 March 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
